தமிழ்நாடு அரசு காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர்(ஆயுதப் படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை),பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கான பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த பணியிடங்கள்:3359 பணியிடங்கள்கல்வித் தகுதி :
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்